துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை தொடரின் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில்,இந்தியாவின் பிரபல வீராங்கனை மேரி கோம்,கஜகஸ்தான் வீராங்கனை நஸிமை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார்.
மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்றில் மேரி கோம் கடுமையாக முயற்சித்தும் நசீமை அவரால் வீழ்த்த முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து,ஆரம்பம் முதலே கடுமையான சவால் அளித்த நஸிம்,இறுதியில் 2-3 என்ற கணக்கில் மேரி கோமை வீழ்த்தினார்.இதனால், மேரி கோமிற்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
மேரி கோம்,இதுவரை 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…