ஐபிஎல் தொடருக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.! விண்ணப்பம் கொடுக்காமல் 24 பேர் சேர்ப்பு .!

Published by
murugan
  • அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
  • அதில் 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தபட்டியலில் 24 பேர் விண்ணப்பிக்கலாம் சேர்க்கப்பட்டு உள்ளனர் .

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் ஏலம்  டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்ணப்பித்தனர்.  இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள  ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.அந்த வீரர்களில் இருந்து 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள விண்ணப்பிக்காத முஸ்பிகுர் ரஹீம் , கெஸ்ரிக் வில்லியம்ஸ் ரஹீம் உட்பட 24 பேர் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அனைவரும் அணிகளின் விருப்பத்தின் பேரில் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.அவர்களில் இருந்து வெறும் 73 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கவுள்ளார். இந்த பட்டியலில் 186 இந்தியர்கள் உள்ளனர். 73 பேரில் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர்.

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

14 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago