இந்திய அணியும் , பங்களாதேஷ் அணியும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இன்று இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று நடைபெற உள்ள மைதானசத்தில் புட்களை அகற்றி பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால் வானிலை தான் தற்போது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹா புயல் எதிரொலியாக நேற்று மழை வெளுத்து வாங்கியது.
இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து மைதானத்தை நிர்வகிக்கும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஹிமன்ஷுஷா கூறுகையில்,மழை காலையில் பெய்தால் பிரச்சனை இல்லை.
மதியம் மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை வெற்றியகரமாக முடித்து விடலாம் என கூறினார்.மைதானத்தில் வடிகால் வசதி உள்ளது.மேலும் அனுபவம் வாய்ந்த மைதான ஊழியர்கள் உள்ளனர்.
மழைக்கு பிறகு போட்டி தொடங்கினால் அவுட் பீல்டு வேகம் குறிந்து விடும் அதனால் பவுண்டரி அடிப்பது கடினம் மேலும் ஈரப்பதம் காரணமாக அவுட் பீல்டில் பந்து வேகமாக செல்லாது என கூறினார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…