2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் குஜராத் அணி மோதியது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுஉள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது கிஸ் கேம் போட்டி அறிமுகம் செய்யும் நேரமா என நெட்டிசன்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொழிலதிபர் சிராக் பர்ஜாத்யா, இது ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், ஐபிஎல் கிஸ் கேம் ஒன்றை தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…