சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சிபெற இன்று சென்னை வந்தடைந்தார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், 8 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் நாளை நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ஆட்டத்திற்காக இன்று சென்னைக்கு அணியின் கேப்டன் தோனி வரவுள்ளதாக செய்திகள் வெளியானது.
அதற்காக நேற்று அவர் கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனைதொடர்ந்து, ராஞ்சியில் இருந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க்க இன்று சென்னை வந்தடைந்தார் தோனி. மேலும், அவர் நாளை முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…