பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஷான் மசூத் , அசார் அலி இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிய ஷான் மசூத் 27 ரன்னில் வெளியேற ,பின்னர் இறங்கிய ஹரிஸ் சோஹைல் 1 ரன் எடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.இதைதொடந்து ஆசாத் ஷபிக் நிலைத்து நின்று 76ரன்கள் அடித்தார்.
பாகிஸ்தான் அணியின் நட்சித்திர வீரர் பாபர் ஆசாம் 1 ரன் எடுத்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.மத்தியில் இறங்கிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 37 ரன் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 240 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் பறித்தனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…