SwissOpen2022:சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து – வாழ்த்திய பிரதமர் மோடி!

Published by
Edison

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.

ஸ்விட்சர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து,தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில் புசானனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

தாய்லாந்து வீராங்கனை பூசானனுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார்.எனினும்,2019 ஆம் ஆண்டு ஹாங்காங் ஓபனில் மட்டும் சிந்து தோல்வி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,2022 ஆம் ஆண்டு சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் என்றும்,அவரது சாதனைகள் இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றன.அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மேலும்,பலரும் பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

30 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

2 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

3 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

3 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

4 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago