ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஷ் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித்கான் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவர் இத்தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரஷித் கான் விளையாடும்போது ஒட்டக வடிவத்தில் ஒரு வித்தியாசமான பேட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளார்.
அந்த வித்தியாசமான பேட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பத்திவிட்டது. இதை “ஒட்டகம்” என அழைக்கிறார்கள். என பதிவிடப்பட்டு இருந்தது. அந்த ஒட்டக பேட்டைப் பார்த்த ரசிகர்கள் அந்த பேட்டின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிந்து வந்தனர்.
அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷித் கானுக்கு ஒரு கோரிக்கை வைத்தனர்.அதில் “ஐபிஎல் 2020”-க்குஇந்த வித்தியாசமான பேட்டை எடுத்து வாருங்கள் ” என கூறப்பட்டு இருந்தது.அதற்கு ரஷித்கான் கண்டிப்பாக என பதில் அளித்துள்ளார்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…