இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டிய முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில் ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில் விளையாடினர்.பின்னர் முதுகு பகுதி வலி அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார். ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற டாக்டரிடம் சென்ற ஆலோசனை பெற்றார்.
அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஐந்து மாதங்கள் விளையாட முடியாது எனக் கூறினார். இதை தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளார்.இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்திக் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணி உடனான தொடரில் விளையாடிய பிறகு வங்காளதேச தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.அதிலும் ஹர்திக் பாண்டிய விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…