ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று இங்கிலாந்து நியூசிலாந்துக்கு இடையிலான 2 ஆட்டங்கள் உள்ள டெஸ்ட் தொடர் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடரின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இதில் அவர் பங்கு பெறவில்லை. மேலும், இங்கிலாந்து துணை கேப்டனாக ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் செயல்படுவார். ஆனால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து துணை கேப்டனாக யாரை தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் அணி இருந்து வந்தது. தற்போது வேக பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு டி-20 போட்டிகளை வழிநடத்தி சென்ற அனுபவம் இருப்பதால் இவரை நியமித்துள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…