இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஓஷாடா 78* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன் கடந்த 07-தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ 77 ரன்கள் அடித்தார்.அதுவே அதிகபட்ச ரன்னாக இருந்தது.அதை முறியடித்து தற்போது ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…