இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஓஷாடா 78* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன் கடந்த 07-தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ 77 ரன்கள் அடித்தார்.அதுவே அதிகபட்ச ரன்னாக இருந்தது.அதை முறியடித்து தற்போது ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…