தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் தென்னாபிரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
இந்த தொடரில் பல்வேறு நாட்டைச் சார்ந்த வீரர்களும் விளையாடினர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs த்வானே ஸ்பார்டன்ஸ் அணியும் மோதினர். இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது.
இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் இசுரு உடனாவிற்கு மைதானத்தில் இருந்தபடி ரசிகை ஒருவர் இசுரு உடனாவை திருமணம் செய்ய விரும்புவதாக பதாகையை காட்டினார். அதற்கு இலங்கை வீரர் இசுரு உடனா தனக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறி திருமணத்திற்கு மாற்றிக்கொண்டு மோதிரம் போட்டிருந்த விரலை காட்டினார்.
அந்த புகைப்படத்தை இணையவாசிகள் தற்போது பதிவிட்டு சிறப்பாக பதிலளித்த இசுரு உடனாவை பாராட்டி வருகின்றனர்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…