இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா நியூஸிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியின் போது சட்டவிரோத வீசியதாக நடுவர்கள் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் அவர் பந்துவீச்சை நிரூபிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
அதன்படி டாக்டர் ஆதித்யா மற்றும் ஞானவேல் ஆகியோர் மேற்பார்வையில் அவரின் பந்துவீச்சு இயந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பந்து வீச்சு முறை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரியிலிருந்து வெளியேறியுள்ளது.
4 முதல் 17 டிகிரி வரை அவரது பந்து வீச்சு சென்றதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் 2020 ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி வரை அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இரண்டாவது முறையாக பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…