காத்மண்டுவில் தற்போது பதினெட்டு வயதினருக்கான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆறு அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் ” பி” பிரிவில் இந்திய அணியும் , வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியை வங்கதேச அணி உடன் மோதியது. இறுதியில் இப்போட்டி டிராவில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மோதியது. இப்போட்டியில் குர்கிரத் இரண்டு கோல்களும் , அமன் செத்ரி ஒரு கோல்களும் அடிக்க 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் நான்கு புள்ளிகளை பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மாலத்தீவு அணியை , இந்திய அணி சந்திக்க உள்ளது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…