தென்ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டிகளில் விளையாடினார். நேற்று சூரத்தில் கடைசி டி20 போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தனர்.இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான லிசெல் லீ 84 , சுனே லூஸ் 62 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்து 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் அதிகபட்சமாக வேத கிருஷ்ணமூர்த்தி 26 ரன்கள் எடுத்தார்.மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் நாடின் டி கிளார்க் 3 விக்கெட்டை பறித்தார்.மேலும் இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…