இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இதன்மூலம் இந்த வருடம் ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50 க்கு மேல் சராசரி வைத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு ஐசிசி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டுத் தெரிவித்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில் ” விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர்.மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள். உங்களது விளையாட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய செய்யும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…