பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக செரீனா வில்லியம்ஸ் விலகினார்.
“கிராண்ட்ஸ்லாம்” என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை தோற்கடித்தார்.
இந்நிலையில், இன்று செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொள்ளவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக பிரெஞ்சு ஓபனில் இருந்து காயம் காரணமாக விலகினார்.
39 வயதான செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…