ரஷ்யாவில் நடைபெறவிருந்த 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி மாற்றம்.
உக்ரைனில் 2நாட்களாக தொடர்ந்து வான்வெளி மற்றும் தரை வழியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வருகிறது.
இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டுக்கான UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் கால்பந்து லீக்கின் இறுதிப் போட்டி முதலில் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவில் பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து UEFA நிர்வாகக் குழு இன்று ஒரு கூட்டத்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில் UEFA நிர்வாகக் குழு UEFA ஆண்கள் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியை ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் Saint-Denis நகருக்கு மாற்ற முடிவு செய்தது. முதலில் திட்டமிட்டபடி மே 28 சனிக்கிழமை 9 மணிக்கு போட்டி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…
சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை ;…