டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 6 -ம் தேதி முதல் 9 -ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது என உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் ரஷ்யா 2020-ம் ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2022 -ம் கத்தாரில் நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை போட்டியிலும் பங்கேற்க முடியாது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…