20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் இரட்டைப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை உத்தரப் பிரதேச விவசாயியின் மகள் ரூபால் பெற்றார்.
கடந்த செவ்வாயன்று, ரூபல் சௌத்ரி 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஆசிய ஜூனியர் சாதனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார், .
நேற்று இரவு நடைபெற்ற உலக U20 தடகள சாம்பியன்ஷிப்பில் கிரேட் பிரிட்டனின் யெமி மேரி ஜான் (51.50) மற்றும் கென்யாவின் டமரிஸ் முதுங்கா (51.71) ஆகியோரை தொடர்ந்து ரூபால் 51.85 வினாடிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.
2018 ஆம் ஆண்டு ஃபின்லாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் கடந்து வரலாற்று தங்கத்தை வென்ற பிறகு, பெண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ரூபால் ஆவார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…