கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம் நடந்த உக்ரைனுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதன் கோல் மூலம் ரொனால்டோ தனது 700-வது கோலை அடித்து சாதனைப் படைத்தார்.
உலக அளவில் இதுவரை 700-வது கோலை ஆறு பேர் அடித்து உள்ளனர். 700 கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கம் தான். நான் சாதனையை எதிர்பார்த்து இருப்பதில்லை.
இந்த சாதனையை செய்ய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள்உதவி இல்லாமல் செய்து இருக்க முடியாது என கூறினார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…