போர்ச்சுகல் நாட்டின் 34 வயது ஆன கால்பந்து வீரரான ரொனால்டோ உலகின் மிக சிறந்த வீரராக வலம் வருகிறார்.இவர் ஒவ்வொரு போட்டிலும் கலந்து கொள்ளும் போது புதிய சாதனையை படைப்பார் அல்லது மற்றவர்களின் சாதனையை முறியடிப்பார்.
இதனால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக ரொனால்டோ விளங்குகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தனது எதிர்காலம் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த ரொனால்டோ ,களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார்.
மேலும் தான் ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் , அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாக கூறினார். ஓய்வுக்கு பின்னர் தனது படிப்பையும் தொடரவுள்ளதாகவும் ரொனால்டோ தெரிவித்தார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…