கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்லே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், தற்பொழுது ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்நிலையல் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படதிற்கு அவருக்கு 12 மில்லியன் மேல் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…