75 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கிய ரொனால்டோ.!

Default Image

கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்லே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், தற்பொழுது ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். இந்நிலையல் கிறிஸ்டியனோ ரொனால்டோ சுமார் ரூ.75 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த காருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படதிற்கு அவருக்கு 12 மில்லியன் மேல் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

View this post on Instagram

 

You choose the view ????????

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Polling - snow
TN CM MK Stalin speak in Tamilnadu Climate Change Summit 3.O
Shivam Dube Creates History
R Ashwin praise Himanshu sangwan
BJP MLA Vanathi Srinivasan
tamilnadu gold store purchsae
Chennai Snow Fall