நாளை இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே டி20 போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசியுள்ளார்.இந்நிலையில் ரோஹித் ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடிக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர். இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைக்கவுள்ளார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 115 சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.இந்த ஆண்டு 67 சிக்ஸர் விளாசி உள்ளார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…