இந்திய அணி , பங்களாதேஷ் அணியுடன் சமீபத்தில் டி20ஐ போட்டியில் விளையாடியது . இப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் ஐசிசி டி20 ஐ ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 48-வது இடம் பிடித்து உள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட ரோஹித் சர்மா 10 இடங்கள் முன்னிலையில் உள்ளார். ஹர்திக் பாண்டியா 58 வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் டி20 ஐ கிரிக்கெட்டில் ரோஹித் ஒரு பந்து கூட வீசவில்லை . கேப்டன்களில் கடைசியாக டி20ஐ போட்டியில் பந்து வீசிய வீரர் விராட் கோலி.
விராட் கோலி 2016-ம் ஆண்டு பந்து வீசினார். விராட் கோலி ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலையில் உள்ளார். விராட் கோலி ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…