டெஸ்ட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ரோகித்,அகர்வால்..!

Published by
murugan

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் ரெட்டி  மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது. இன்று மூன்றாம் நாள் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் 176 ரன்னும்  , மாயங்க் அகர்வால் 215 ரன்னும் அடித்தனர். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களின் அதிகபட்ச ரன்கள் பட்டியலில் ரோகித் , மாயங்க் அகர்வால்  இருவரும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளனர்.
404 (வினூ மங்கட் 231 + பங்கஜ் ராய் 173) vs  நியூசிலாந்து, சென்னை, 1956
392 (சேவாக் 319 + வாசிம் ஜாஃபர் 73) vs தென்னாப்பிரிக்கா, சென்னை, 2008
391 (மாயங்க் அகர்வால் 215 + ரோஹித் சர்மா 176) vs தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம், 2019

Published by
murugan

Recent Posts

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

41 minutes ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

1 hour ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

1 hour ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

2 hours ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

4 hours ago