ரோஜர் பெடரர் இத்தாலியின் சோனெகோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை, ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மூன்னணி வீரர் ரோஜர் பெடரர் மோதினர்.
இதில், முதல் செட்டில் லாரன்சோ ஆதிக்கம் செலுத்த பின் 2 மற்றும் 3-வது செட்களில் ரோஜர் பெடரர் சிறப்பாக விளையாடினார். இறுதியாக 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் லாரன்சோ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ரோஜர் பெடரர் விம்பிள்டன் தொடரில் 18-வது முறையாக காலிறுதிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…