இந்திய அணி , பங்களாதேஷ் அணி உடன் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷாப் , சுப்மான் கில் ஆகிய இடம்பெற்று இருந்தனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ரிஷாப் , சுப்மான் கில் இருவரும் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
இதை தொடர்ந்து இருவரும் தற்போது நடைபெற்று வரும் சையத் முஸ்டாக் அலி டி -20 தொடரில் இணைந்து உள்ளனர்.டெல்லி அணியில் ரிஷாப் பண்ட்டும் , பஞ்சாப் அணியில் சுப்மான் கில் இணைந்து உள்ளனர்.
விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் ஏற்பட்டால் களமிறங்க ஆந்திராவை சார்ந்த விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத் உள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…