தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி தலைமையான 15 வீரர்கள் கொண்ட பட்டியல் பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது .
இந்த பட்டியலில் தோனி இடம்பெறவில்லை அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு 2 மாத ஓய்வில் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பங்கு பெறவில்லை இதற்க்கு இடையில் தோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட் விளையாட உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிசிசிஐ தேர்வு குழுவானது தோனி தனது ஓய்வை அறிவித்தார் அவருக்கு மாற்றாக புதிய விக்கெட் கீப்பர் நியமிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாகவே ரிஷப் பண்ட் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…