தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி தலைமையான 15 வீரர்கள் கொண்ட பட்டியல் பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது .
இந்த பட்டியலில் தோனி இடம்பெறவில்லை அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு 2 மாத ஓய்வில் உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் பங்கு பெறவில்லை இதற்க்கு இடையில் தோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட் விளையாட உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிசிசிஐ தேர்வு குழுவானது தோனி தனது ஓய்வை அறிவித்தார் அவருக்கு மாற்றாக புதிய விக்கெட் கீப்பர் நியமிக்க வேண்டும். அதன் முன்னோட்டமாகவே ரிஷப் பண்ட் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…