சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், இதில் அட்லாண்டா அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுக்கான காலிறுதி போட்டி, ஸ்பெயினில் உள்ள Estadio Alfredo Di Stefano மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லாண்டா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, கால் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெரும்.
அந்தவகையில் இரு அணிகளும் அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் முதல் கோலை 34 ஆம் நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வீரர் கரிம் பென்சிமா அடிக்க, அதனைதொடர்ந்து 60 ஆம் நிமிடத்தில் பெனால்டி மூலமாக 2 ஆம் கோலை ராமோஸ் அதிரடியாக அடித்தார்.
அதனைதொடர்ந்து 83 ஆம் நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரர் கோல் அடிக்க, 84 ஆம் நிமிடத்தில் அசெசினோ ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் 3 ஆண்டுகளுக்கு பின் ரியல் மாட்ரிட் அணி, காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2014 முதல் 18 வரையிலான 5 சீசனில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…