3 ஆண்டுகளுக்கு பின் காலிறுதி போட்டிக்குள் நுழைந்த ரியல் மாட்ரிட்.. 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

Published by
Surya

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், இதில் அட்லாண்டா அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுக்கான காலிறுதி போட்டி, ஸ்பெயினில் உள்ள Estadio Alfredo Di Stefano மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லாண்டா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, கால் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெரும்.

அந்தவகையில் இரு அணிகளும் அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் முதல் கோலை 34 ஆம் நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வீரர் கரிம் பென்சிமா அடிக்க, அதனைதொடர்ந்து 60 ஆம் நிமிடத்தில் பெனால்டி மூலமாக 2 ஆம் கோலை ராமோஸ் அதிரடியாக அடித்தார்.

அதனைதொடர்ந்து 83 ஆம் நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரர் கோல் அடிக்க, 84 ஆம் நிமிடத்தில் அசெசினோ ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் 3 ஆண்டுகளுக்கு பின் ரியல் மாட்ரிட் அணி, காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2014 முதல் 18 வரையிலான 5 சீசனில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை.., 

LIVE : அண்ணா நினைவு நாள் நிகழ்வுகள் முதல்.., இறுதிக்கட்ட பிரச்சார நிகழ்வுகள் வரை..,

சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

27 minutes ago

குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை வென்றார் பிரக்ஞானந்தா.!

நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…

45 minutes ago

இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்.!

மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…

2 hours ago

மீண்டும்.. மீண்டுமா? தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…

3 hours ago

ஈரோடு: இன்று மாலையுடன் ஓய்கிறது இடைத்தேர்தல் பரப்புரை!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…

3 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

16 hours ago