செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான கிங்கோலி.. !

Published by
murugan

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் நியூஸிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரையும்  நியூசிலாந்து அணி கைப்பற்றியது .

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமேஎடுத்து இருந்தார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது.

அப்போது கேப்டன் வில்லியம்சன் 3 ரன்கள் எடுத்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்நிலையில் இந்திய கேப்டன் கோலி கடுமையாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். கோலியும் ,  வில்லியம்சனும் நண்பர்கள் என்றால்  இப்படிப்பட்ட ஆக்ரோஷம் தேவையான என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் டெஸ்ட் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது , ஒரு செய்தியாளர் மைதானத்தில் நீங்கள் வெளிப்படுத்திய ஒரு ஆக்ரோஷம் சரியானதா..? நீங்கள் நடந்துகொண்ட விதம் சரியானது..? என பல கேள்விகள் எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கோலி மைதானத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியாமல் கேள்வி கேட்கக்கூடாது. அதையும் மீறி சர்ச்சையைக் கிளப்பி விரும்பினால் இது சரியான இடமும் , நேரமும் அல்ல. எனக் கூறி கோபத்துடன் முடித்துக் கொண்டார்.

Published by
murugan

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

2 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

6 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

7 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

8 hours ago