இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஓய்வு பெறுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று, இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களை என்ற சாதனையை படைத்தார். 25 வயதே ஆகும் அவர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வந்தது. அதற்க்கு காரணம், தனது ட்விட்டர் பதிவில் உள்ள முதல் பக்கம்.
அந்த பதிவை பார்த்த சிலர், டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடருடன் பி.வி.சிந்து ஓய்வு பெறப்போகிறார் என தெரிவித்து பல தகவல்கள் வெளியானது. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல. அவர் விடுத்துள்ள அந்த அறிக்கையில், கொரோனா அச்சத்தில் இருந்து மட்டுமே விலகுவதாகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவே “ஓய்வு” என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற “டென்மார்க்” தொடரில் பி.வி. சிந்து பங்கேற்காத நிலையில், இந்த அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அடுத்த நடைபெறவுள்ள ஆசியா தொடரில் பங்கேற்கவுள்ளதாலாவும், அந்த தொடரில் எனது தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…