கொரோனா தடுப்பு நிவாரண பணிக்காக நன்கொடை வழங்கிய பி.வி.சிந்து!

Default Image

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த நோயானது, தற்போது இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து,இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக  பிரபலங்கள் பலரும் உதவி கரம் நீட்டி வருகிற நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆந்திரா, தெலுங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்