இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, துபாயில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய மந்தீப் சிங் 17 எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய கிறிஸ் கெயில் 20 ரன்கள் அடித்த விக்கெட்டை இழந்தார்.
பின்னர், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே எல் ராகுல் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் கடைசி வரை களத்தில் நின்று 32* ரன்கள் குவித்தார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இப்போட்டியில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 127 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கயுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…