13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மேலும் 19 நாட்கள் அதாவது மேல் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்தார் .
இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 3-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடர்பான அனைத்துப் போட்டிகளும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…