தற்போது ஆண்டு தோறும் தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிலர் இடம்பெற்றுள்ளன இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் வித்தியாசமான பௌலிங் , நேர்த்தியாக பந்து வீச்சு என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பெரியசாமி.
பெரியசாமி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடினார். இவரது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தும் டிஎன்பிஎல் தொடரில் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் , தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரியசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி இடம்பெறுவார் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பெரியசாமி சற்றும் மனம் தளராமல் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…