கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய ஜெர்சியின் முன் கூட்டியே ஆர்டரைத் தொடங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 5ம் தேதி மோதவுள்ளது.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…