நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஜோகோவிச்சுக்கு, அமெரிக்காவிலும் நுழைவு மறுக்கப்பட்டது, அதனால் அவர் நியூயார்க்கில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஜோகோவிச் லண்டனில் போட்டியிட அனுமதிக்கப்பட்டது மேலும் அவர் 2022 இல் லண்டனில் நடந்த விம்பிள்டன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனது குறித்து வருத்தம் இல்லை என்றும் ,அது நான் எடுத்த முடிவு அதன் விளைவுகள் எனக்குத் தெரியும். அதனால் நான் ஏற்றுக்கொண்டேன், அவ்வளவுதான்” என்று ஜோகோவிச் கூறினார். 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை நோக்கி ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…