பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்– ரபேல் நடால் மோதினர். முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை இருந்தார்.
2-வது சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். பின்னர், நடைபெற்ற நான்காவது சுற்றில் 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால், ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு சென்றார்.
சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் இப்போட்டி நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு 6-வது முறையாக ஜோகோவிச் சென்றுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…