நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பாக ஈட்டி எறிதலில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று இந்தியாவை தலைநிமிர செய்தார் .
மேலும், அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டிகளில், ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அடுத்து வரப்போகும் காமன்வெல்த் போட்டியில், நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு, இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்து காத்திருந்தால், தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…