சையது முஷ்டாக் அலி 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தமாக 37 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த 37 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. தினேஷ் கார்த்தி தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று “பி” பிரிவு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாளை தமிழக அணி ,கர்நாடக அணியுடன் சூரத்தில் உள்ள லாலபாய் மைதானத்தில் மோத உள்ளனர். இந்நிலையில் தமிழக அணியின் தொடக்கக் வீரர் முரளி விஜய்க்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எம் . சித்தார்த் களமிறங்குவர் என கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…