ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே பங்களாதேஷில் முத்தரப்பு போட்டி நடைபெற்றது. இறுதி போட்டிக்கு பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்றது.
இந்நிலையில் நேற்று டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு சற்று தாமதமானது.
பின்னர் தொடர்ந்து பெய்த மழையால் போட்டி ரத்தானது.இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்த முஜீப் உர் ரஹ்மான் சர்வேதேச டி 20 போட்டி பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளார்.
ஐசிசி தற்போது சர்வேதேச டி 20 போட்டியின் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 29 இடத்தில் இருந்து 9 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
மேலும் இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…