கால்பந்து வீரர்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் அந்த விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் மற்றும் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்.இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி 6- வது முறையாக இந்த விருதை பெற்று உள்ளார்.மேலும் நட்சத்திர வீரர் ரொனால்டோவும் 6 முறை இந்த விருதை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…