தாய்லாந்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோயும் , கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோயும் ) தூக்கி 4-வது இடத்தை பிடித்தார்.
மீராபாய் சானு 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சி செய்தார்.ஆனால் அதை முடியாமல் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் ஹூஹூவா 212 கிலோ தூக்கி தங்கப்பதக்கமும் , சீனா வீராங்கனை ஹோவ் ஸிஹூய் 211 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும் , வடகொரியா வீராங்கனை ரி சாங் 204 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…