இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி நேற்று முதல் இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா அணி 39 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.இந்நிலையில் இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்கள் சேர்த்துதான் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
மேலும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் ஸ்மித் ஆஷஸ் தொடரில் 211 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஸ்டீவன் ஸ்மித் சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…