ஸ்டீவ் ஸ்மித் சாதனையை முறியடித்த மயங்க் அகர்வால்..!

Published by
murugan

இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி நேற்று முதல் இன்னிங்சை  தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா அணி 39 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.இந்நிலையில் இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்கள் சேர்த்துதான் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
மேலும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் ஸ்மித்  ஆஷஸ் தொடரில் 211 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஸ்டீவன் ஸ்மித் சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

11 minutes ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

1 hour ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

1 hour ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

2 hours ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

3 hours ago