கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்கி மே 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது.மொத்தம் 9 மாநிலங்களில் 60 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரசால் இந்த வருட ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருவதால் ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் அதனால் கொரோனா வைரஸ் பரவவாய்ப்பு உள்ளதாக கூறி மகாராஷ்டிரா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டாம் என எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…