சாங்வானில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான், தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் ஸ்கீட் ஷூட்டிங் போட்டியில் இந்தியாவிற்கு உலகக்கோப்பையில் முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்த நபர் என்ற பெருமையை பெறுள்ளார் மைராஜ்.
சாங்வோன் உலகக் கோப்பையில் விளையாட சென்ற இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் குழுவில் மூத்த வீரர் மைராஜ்.இவர் 40-ஷாட் இறுதிப் போட்டியில் 37 ஷாட்களை எடுத்தார்.
இவர் கொரியாவின் மின்சு கிம் (36) வெள்ளி, பிரிட்டனின் பென் லெவெலின் (26) வெண்கலம் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…