ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெற்றது. கொரோனா பரவியுள்ளதால் சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது.
ஆட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலை பதிவுசெய்ய முதல் பாதியில் சென்னை அணி கோல் அடிக்க திணறியது.இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க தொடர்ந்து 2 நிமிடங்கள் வழங்க சென்னை எப்ஃசி கோல் அடிக்க செய்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிய இறுதியாக 3-1 என்ற கணக்கில் கொல்கத்தா , சென்னை எப்ஃசியை வீழ்த்தியது.
இதனால் இரு அணிகளுமே தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில் 3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…