கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா vs பங்களாதேஷ் பகல் /இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் புதிதாக பிங்க் நிற பந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கு முன் இந்திய அணி சிவப்பு ,வெள்ளை பந்துகளை மட்டுமே பயன்படுத்தி விளையாடி இருக்கின்றனர்.
இன்று முதல் முறையாக இந்திய அணி பிங்க் நிற பந்தையை பயன்படுத்துவதால் கொல்கத்தா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பிங்க் நிறத்தை பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.
மைதானத்தை சுற்றியிருக்கும் இடமெல்லாம் பிங்க் நிற வண்ணங்கள் பொறுத்தப்பட்டுள்ளது இதனால் கொல்கத்தா முழுவதும் பிங்க் நிறத்தால் காட்சியளிக்கிறது.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…